சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது மற்றும் வைகுண்டரின் அவதார நடவடிக்கைகளின் முதன்மை மையமாகும். ஈத்தங்காடு என்னும் ஊர்

