close

அய்யா வைகுண்டர்

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது மற்றும் வைகுண்டரின் அவதார நடவடிக்கைகளின் முதன்மை மையமாகும். ஈத்தங்காடு என்னும் ஊர்
read more