close

அன்றாட நிகழ்வுகள்

ஊர் கோவில்கள்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயனின் கும்பாபிஷேக சிறப்பு திருவுருவப்படம் மற்றும் பை வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட உமரிக்காடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக பைகள் மற்றும் ஐயனின் திருவுருவம் பதித்த புகைப்படம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அவற்றை அதிகாலையில் நடந்த கோவில்
read more
- Advertisement P1-

Latest Views

ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin

இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.

இந்த கோவிலின் வரலாறு சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது…

ஒரு ஆறு தலைமுறை இருக்கும்…

முதன் முதலில் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரேனும் காவடி எடுத்து வருவதாக வேண்டிக் கொண்டு இருந்தால் (நேர்த்திக் கடன், அல்லது நேர்ந்து கொண்டிருந்தால்) அவர்கள் நோன்பு இருப்பதற்காக காவடிக்கூடம் என்று சிறு குடிசை ஒன்று போட்டு அதனுள் விரதம் இருந்து பிறகு நேர்த்தி கடனான காவடி எடுத்துச் சென்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் செலுத்துவதற்காக தொடங்கப்பட்டது.

அவ்வாறே செயல்பட்டு வந்து கொண்டிருந்த பிறகு சிறிது காலம் யாரும் காவடி எடுக்காமல் அப்படியே கைவிடப்பட்டு சிலைகளோ வேறு வழிபாடுகளோ இல்லாமல் சில காலம் இருந்தது.

பிறகு சுமார் 60 வருடங்களுக்கு முன்பாக சிறு கோயில் ஒன்றை நிர்மாணித்தனர்.

தங்கள் வீடுகள் எல்லாம் ஓலை குடிசையில் இருந்தாலும் முருகனுக்காக காரை கட்டிடம் கட்டப்பட்டு அதனுள் வேல் வைக்கப்பட்டு வேல் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.

வாராவாரம் வெள்ளிக்கிழமை பூஜைகளும் நடைபெற்று தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

பின் மீண்டும் சில காலம் பூஜைகள் அற்றுப்போன பின்பு பிறகு அக்கட்டிடம் பழுதடைந்தபடியால், தற்போது முருகன் கோவிலாக காணப்படும் இக்கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரின் பெரும் முயற்சியில் நன்கொடைகள் வசூலித்து கட்டப்பட்டது. மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது வரை நன்முறையில் நிர்வாகிக்கப்பட்டு வருஷாபிஷேகமும் வார பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது.

இக்கோவில் அமைந்துள்ள தெரு காரணப் பெயராகும் காவடிக்கூடம் இருந்தபடியால் இது காவடி தெரு என்று அழைக்கப்படுகிறது.

இங்கே முருகனுக்கு வேல் இடும்பனுக்கென்று ஒரு பீடமும் பிள்ளையாருக்காக ஒரு படமும் இக்கோவிலுள் உள்ளது.

நீங்கள் தூத்துக்குடிக்கு செல்லும் போது குடும்பத்துடன், ​​இந்த முருகன் கோவிலுக்கு சென்று நலமும் செல்வமும் பெற பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

முருகன் – என்றும் கருணையுள்ள தமிழ்க் கடவுள்

முருகன் சக்தி மற்றும் பலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபட்டு, வழிபடுபவர் பலம் பெறலாம். முருகன் பிறந்த ஏழாவது நாளில் தாரகாசுரனை அழித்தார். அவர் இந்து கடவுள்களில் மிகவும் ஆண்பால் மற்றும் கடுமையானவராக அறியப்படுகிறார்.

தனது வீரத்திற்கும், தர்மத்தின் பாதுகாவலராகவும் அறியப்பட்ட முருகன், க்ரௌஞ்சன், பாணாசுரன் மற்றும் பிரலம்பா போன்ற பல அரக்கர்களைக் கொன்றுள்ளார். அவர் எப்போதும் இளமையுடன் இருக்கிறார்,
இது அவருக்கு குமார (இளமைக்கான சமஸ்கிருதம்) என்ற பெயரைக் கொடுக்கிறது. ஷடானனாக, முருகனுக்கு ஆறு தலைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஐந்து புலன்கள் மற்றும் மனதைக் குறிக்கும்.

ஆறு தலைகளும் அவருக்கு எல்லா திசைகளிலும் ஒரு கண் வைத்திருக்க உதவுகின்றன, இதனால் அவர் எந்த திசையிலிருந்தும் வரும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட முடியும். ஆறு முகங்களைக் கொண்ட போர்க் கடவுளாக, முருகன் தனது பக்தர்களுக்கு லோபம் (பேராசை), காமம் (செக்ஸ்), க்ரோத் (கோபம்), மோஹம் (ஆவேசம்), மடம் ஆகிய தவறான பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் கெட்ட மனிதர்களை எதிர்த்துப் போரிடக் கற்றுக்கொடுக்கிறார். (ஈகோ), மற்றும் மாட்சர்யா (பொறாமை).

read more
Annadhanam provides free food to the elderly and incapacitated adults
உமரிக்காடு மக்கள் நல இயக்கம்

பசியில்லா உமரிக்காட்டை உருவாக்க இன்று முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கம்

அன்புடையீர், உமரிக்காடு சொந்தங்களுக்கு வணக்கம், இன்று முதல் நமது உமரிக்காட்டில் வாழும் முதியோர் மற்றும் வேலை செய்ய இயலாத பெரியவர்களுக்கும் தினசரி மூன்று வேளையும் சாப்பாடு வழங்கும் அன்னதான திட்டம் இன்று (மார்ச் 3, தேதி முதல்) தொடங்கப்பட்டுள்ளது. "முதுமை, ஆதரவின்மை,
read more
பொங்கல் விழா நிகழ்வுகள்

உமரிக்காடு பொங்கல் சிறப்பு கபடி போட்டி – ஜனவரி 2023

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊரில் பொங்கல் விளையாட்டு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது அதில் இளைஞர் கபடி போட்டியில் இரு அணிகள் மோதியது. அதில் அணியின் பெயர்கள் முறையே Lion Boys மற்றும் Bullet Boys. இரு அணி வீரர்களும் மிகவும்
read more
A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள். அண்ணாரது நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இறுதி சடங்குகள் உமரிக்காட்டில் வைத்து நடைபெறும்
read more
சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம்

சென்னை உமரிக்காடு சங்கத்தின் மாதாந்திர கூட்ட நிகழ்ச்சி நிறைவு நிரல் – பிப் 2023

சென்னை, பிப் 21- நேற்று நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் கொட்டிவாக்கம் A.முருகன் தலைமையில் நடைபெற்றது. பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் ஐந்தாவது சீட்டு ஏலம் விடப்பட்டது. சங்க நிர்வாகம் குறிப்பு: சீட்டு பணம் கொடுக்காதவர்கள் வரும் 25ம்
read more

The latest

சமுதாய செய்திகள்

நாடார் மகாஜன சங்க உருவாக்கத்தில் பொறையார் கம்பெனி எஸ்டேட் பங்கு

Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910
The Nadars, have descended from the lost dynasty of the Pandya kings. They belong to the proud Kshatriya race, and the social degradation they faced in previous centuries has been solely due to oppression by the ruling losses that followed the Pandyas. Persecution made the Nadars seek their living as palmyra climbers and toddy toppers
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு

Nadar House in Tranquebar
பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு கி.பி 1790 ஆண்டில் இருந்து தொடங்குகிறது. தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

அரியலூர் ஜமீன்தாரிகளின் வரலாறு

Zamindars Controlled Places in Tiruchirappalli District
அரியலூர் ஜமீன் திருச்சி மாவட்டத்தின் கிழக்கிலும், கொல்லிடம் ஆற்றின் வடக்கிலும் அமைந்துள்ளது. ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
read more
ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin
இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.
read more
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்

உமரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலிற்கு புதிய கட்டிடம் கட்டும் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் – 02.04.2023

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம், ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி சன்னதியில் வைத்து இன்று, ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலின் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடர்பான ஆலோசனை
read more
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023
பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள். அண்ணாரது
read more
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக்
read more