close

துயர நிகழ்வுகள்

துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023

பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள்.

அண்ணாரது நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இறுதி சடங்குகள் உமரிக்காட்டில் வைத்து நடைபெறும் என வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. அவரை இழந்து வாடும் அவரது மகன் செந்தில் குமரன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

read more
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு.நாராயணன் நாடார் காலமானார் – 27.02.2023

Mr.Narayanan Nadar Passed Away Funeral at Umarikkad - February 2023

இரங்கல் செய்தி

சென்னை கொளத்தூரை சேர்ந்த திரு.நா.தன்ராஜ் அவர்களின் தந்தை திரு.நாராயணன் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கட்கிழமை மாலை 27ஆம் நாள் இயற்கை எய்தினார்கள்.

நாளை 28.02.2023 காலை 10 மணியளவில் உமரிக்காட்டில் இறுதி சடங்குகள் நடைபெறும் என வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளப்படுகிறது. அவரை இழந்து வாடும் தன்ராஜ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

read more
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திருமதி.சே.அன்னபுஷ்பம் அம்மாள் காலமானார் – 30.01.2023

S.Annabushpam Ammal Passed Away Condolence - January 2023

உமரிக்காடு, ஜன 30-

இரங்கல் செய்தி

உமரிக்காடு தெய்வத்திரு ர.சேர்மபாண்டி நாடார் மனைவியும் சென்னை பட்டாபிராமில் வசிக்கும் சே.சுபாகர் , சே.பிரபு, சே.முருகானந்த் அவர்களுடைய தாயாருமான சே.அன்னபுஷ்பம் அம்மாள் அவர்கள் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று ஜனவரி திங்கட்கிழமை 30ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்கள்.

அவர்களது இறுதி சடங்குகள் உமரிக்காடு இல்லத்தில் 31-01-2023 செவ்வாய்க்கிழமை காலை 9மணியளவில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது பிள்ளைகளுக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

read more