close

அன்றாட நிகழ்வுகள்

சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நலச்சங்கம்

சென்னைவாழ் உமரிக்காடு நாடார் சங்கத்தின் மாதாந்திர கூட்ட அறிவிப்பு – பிப் 2023

சென்னை, பிப் 20- சென்னைவாழ் நாடார்கள் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் A.முருகன் தலைமையில் நடைபெற்றது. அனைவருக்கும் வணக்கம்.இன்று 20.02.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர்
read more

ஊர் கோவில்கள்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில்

ஸ்ரீ கோட்டை வாழ் ஐயனின் கும்பாபிஷேக சிறப்பு திருவுருவப்படம் மற்றும் பை வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட உமரிக்காடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக பைகள் மற்றும் ஐயனின் திருவுருவம் பதித்த புகைப்படம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அவற்றை அதிகாலையில் நடந்த கோவில்
read more
- Advertisement P1-

Latest Views

சமுதாய செய்திகள்

நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026 ஆண்டிற்கான தேர்தல்

Nellai Thoothukudi Nadar Mahamai Paripalana Sangam in Egmore, Chennai

சென்னை, மார்ச் 2-

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் இயங்கி வருகிறது. இந்த நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் 2023-2026-ம் ஆண்டுக்கான புதிய சங்க நிர்வாகிகள் குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 1-ந் தேதி இரண்டு கட்டமாக நடைபெற்றது.

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சுமார் 16 ஆயிரம் பேர் இந்த சங்கத்தில் பதிவு பெற்று வாக்காளர் தகுதி உடையவர்களாக இருந்து வருகின்றனர். இந்த தேர்தலில் 41 புதிய உறுப்பினர்கள் பகுதிவாரியாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 41 நிர்வாக உறுப்பினர்களும் சேர்ந்து புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது.

பத்மநாதன் (எ) பாஸ்கர் நாடார் நெல்லை-தூத்துக்குடி நாடார் சங்க தேர்தலில் துணைத் தலைவராக வெற்றி பெற்ற சான்றிதழ்

இதில் போரூர் ஆனந்தராஜ் தலைமையில் நாடார் ஒரு அணியும், டி.பத்மநாபன் நாடாரை தலைவராகக் கொண்டு மற்றொரு அணியும் களம் இறங்கின. மொத்தமுள்ள 41 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் போரூர் ஆனந்தராஜ் நாடாருக்கு ஆதரவு தெரிவித்தனர். டி பத்மநாபன் நாடாருக்கு 19 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலான சங்கத்தின் தேர்தலில் போரூர் ஆனந்தராஜ் நாடார் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புதிய தலைவராக போரூர் ஆனந்தராஜ் நாடார் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொது குழு கூட்டத்தில் பொறுப்பெடுக்கிறார்கள். பொதுக்குழு தேதியை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் அதிகாரியாக ஆர் செல்வகணேசன் செயல்பட்டு தேர்தலை நடத்தி முடித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

உமரிக்காட்டை சேர்ந்த பத்மநாதன் (எ) பாஸ்கர் நாடார்

மேலும் உமரிக்காட்டை சேர்ந்த எஸ்.பத்மநாதன் அவர்கள் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னைவாழ் உமரிக்காடு நாடார்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் துணைத்தலைவராக வெற்றி பெற்ற பத்மநாதன் (எ) பாஸ்கரை படத்தில் காணலாம்.

ராஜதந்திரமா? அதோடு மார்ச் 1ல் நடந்த நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபால சங்க நிர்வாகிகள் தேர்தலில் “அ.விக்கிரமராஜா அணியுடன் மயிலை பெரியசாமியின் மகன் சந்திரசேகர் அணி கூட்டு சேர்ந்துள்ளது. இந்த சந்திரசேகர் அணி தான் கடந்த தேர்தலில் விக்கிரமராஜா ரூ13 கோடி சங்க பணத்தை எடுத்து ஊழல் செய்து விட்டார். மீட்பு குழு அமைத்து அ.விக்கிரமராஜா அடித்த பணத்தை மீட்போம் என சவால் விட்டபடி பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அந்த ஊழல்வாதியுடன் இவர்கள் கைகோர்த்து உள்ளார்கள் பதவிக்காக சோரம் போய்விட்டார்கள் என்றும் இந்த அரசியல் கோமாளித்தனத்தை நடுநிலையான சமுதாய மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று ஒரு தரப்பினர் குமுறுகிறார்கள்.

read more
Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக் கருதப்படுகிறது மற்றும் வைகுண்டரின் அவதார நடவடிக்கைகளின் முதன்மை மையமாகும். ஈத்தங்காடு என்னும் ஊர்
read more
பொங்கல் விழா நிகழ்வுகள்

உமரிக்காடு பொங்கல் சிறப்பு கபடி போட்டி – ஜனவரி 2023

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊரில் பொங்கல் விளையாட்டு மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது அதில் இளைஞர் கபடி போட்டியில் இரு அணிகள் மோதியது. அதில் அணியின் பெயர்கள் முறையே Lion Boys மற்றும் Bullet Boys. இரு அணி வீரர்களும் மிகவும்
read more
Umarikadu Pongal Sports Festival Invitation 2023 - Page1
பொங்கல் விழா நிகழ்வுகள்

உமரிக்காடு பொங்கல் விளையாட்டு விழா அழைப்பிதழ் – ஜனவரி 2023

உமரிக்காடு , ஜன 10- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு கிராமத்தில் 2023ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் காமராஜர் இளைஞர் அணி சார்பில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கல் பெருவிழா சிறப்பு
read more

The latest

சமுதாய செய்திகள்

நாடார் மகாஜன சங்க உருவாக்கத்தில் பொறையார் கம்பெனி எஸ்டேட் பங்கு

Nadar Mahaja Sangam Members Met in Poraiyar Company Garden at 1910
The Nadars, have descended from the lost dynasty of the Pandya kings. They belong to the proud Kshatriya race, and the social degradation they faced in previous centuries has been solely due to oppression by the ruling losses that followed the Pandyas. Persecution made the Nadars seek their living as palmyra climbers and toddy toppers
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு

Nadar House in Tranquebar
பொறையார் நாடார் எஸ்டேட் வரலாறு கி.பி 1790 ஆண்டில் இருந்து தொடங்குகிறது. தவசுமுத்து நாடாரின் எஸ்டேட்டில் 7000 ஏக்கர்க்கு மேல் விவசாய நிலங்கள் இருந்தது, இதை தொடர்ந்து, தவசுமுத்து நாடாரின் குடும்பம் மக்களால் “நாடார் எஸ்டேட்” என்று அழைக்கப்பட்டது.
read more
சமுதாய செய்திகள்நாடார் ஜமீன்கள்

அரியலூர் ஜமீன்தாரிகளின் வரலாறு

Zamindars Controlled Places in Tiruchirappalli District
அரியலூர் ஜமீன் திருச்சி மாவட்டத்தின் கிழக்கிலும், கொல்லிடம் ஆற்றின் வடக்கிலும் அமைந்துள்ளது. ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
read more
ஊர் திருக்கோவில்கள்

அருள்மிகு முருகன் திருக்கோயில், காவடி தெரு, உமரிக்காடு

Lord Murugan Dharisanam Kavadi Street Umarikadu, Tuticorin
இந்த முருகன் கோவில் தூத்துக்குடியில் உள்ள உமரி மாநகரில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. முருகன் கோவில் சக்தி மற்றும் வலிமையைக் குறிக்கிறது மற்றும் அவரை வணங்கினால் துன்பங்களிலிருந்து விடுபடலாம் மற்றும் வழிபடுபவர்களுக்கு மோசமான அதிர்வுகளிலிருந்து பலம் கிடைக்கும்.
read more
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்

உமரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலிற்கு புதிய கட்டிடம் கட்டும் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் – 02.04.2023

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பான வணக்கம், ஸ்ரீ ஆற்றங்கரை சுவாமி சன்னதியில் வைத்து இன்று, ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோயிலின் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடர்பான ஆலோசனை
read more
துயர நிகழ்வுகள்

இரங்கல் செய்தி – உமரிக்காடு திரு அ.பெருமாள் நாடார் காலமானார் – 19.03.2023

A.Perumal Nadar Passed Away Funeral at Umarikadu - March 2023
பெ.செந்தில் குமரன் அவர்களின் தந்தை திரு அ.பெருமாள் நாடார் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மார்ச் 19ஆம் நாள் இயற்கை எய்தினார்கள். அண்ணாரது
read more
சமுதாய செய்திகள்

அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைபதி – கன்னியாகுமரி

Ayya Vaikundar Thalaimai Pathi Temple Entrance
சுவாமிதோப்பு பதி என்பது அய்யாவழியின் முதன்மைப் பதியாகவும், தவத்திற்கான புனிதத் தலமாகவும் உள்ளது. அய்யாவழியின் ஐந்து முக்கியமான யாத்திரை மையங்களான பஞ்ச பதிகளில் மதரீதியாக சுவாமிதோப்பு முதன்மையாகக்
read more