தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட உமரிக்காடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீ கோட்டை வாழ் ஐயன் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேக பைகள் மற்றும் ஐயனின் திருவுருவம் பதித்த புகைப்படம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அவற்றை அதிகாலையில் நடந்த கோவில் குடமுழுக்கை தரிசிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும்
